Friday 25 November 2011

என் வலைப்பூ!

வலைப்பூ! அதாங்க ப்ளாக்!  ஆரம்பிச்சு பல நாள் ஆனாலும் உருப்படியா ஒண்ணுமே!  எழுதலை! இதுவரை சினிமா செய்திகளையும், விமர்சனங்களை மட்டுமே பதிவு செய்தேன்!    
இடையில் சில செய்திகளும்....
                                                                                                                                                                   நான் ப்ளாக் ஆரம்பிக்க ஸாரி நோ இங்கிலீஷ்!  வலைப்பூ ஆரம்பிக்க காரணம், ட்விட்டர் சுய விவர பக்கத்தில் வெப் என்ற இடத்தில் ஏதாவது பெயர் போட வேண்டும் என்பதற்காகவோ!  எல்லாரும் ப்ளாக் ஸாரி வலைப்பூ வச்சிருக்காங்களே!  நாமும் ஆரம்பிக்கலாமே அப்படி        எண்ணமோ கிடையாது! 
                                                                                                                                                                   நான் வலைப்பூ துவக்க முக்கிய காரணம், நான் ரசித்த தமிழ் ட்விட்டர்ஸ் மற்றும் அவர்களது எழுத்துக்கள் தாண்டவமாடும் அவர்களுடைய வலைப்பூக்களும் தான்! 
ஆரம்பிச்சு ஏதாச்சும் எழுதலாம்னு நினைச்சா!  அப்போ தான் பி.எட் சீட் கிடைச்சது. அதுவும் அரசு கவுன்சிலிங், தமிழக எல்லை கன்னியாகுமரி யில் உள்ள  கல்லூரியில்....அப்புறம் எப்படி எழுதுறது...நான் ரொம்ப பிஸியாயிட்டேன்..
தொடரும்........
  

3 comments:

  1. Fine, Dakshina i have visited your blog and please accept my greetings. Here is wishing you well in your efforts....march forward..

    ReplyDelete
  2. தொடரட்டும் வாழ்த்துகள் ஆசிரியரே :-)

    ReplyDelete