Friday 19 December 2014

சாகித்ய அகாடமி

இலக்கிய உலகின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

சாகித்ய அகாடமி விருது
ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை உள்ளடக்கியது.

இந்த ஆண்டுக்கான சாகித்யஅகாடமி இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழில் சிறந்த படைப்பாக பூமணி எழுதிய "அஞ்ஞாடி" எனும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பூமணி அவர்களை வாழ்த்துவோம்.

1 comment:

  1. பயனுள்ள தகவல், நன்றி

    ReplyDelete